தியாகி தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்கக் கோரி கொ.ம.தே.க.வினர் ஆட்சியரிடம் மனு

கோவை, டிசம்பர் 14

கோவையில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்க வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் காந்திபுரம் பகுதியில் சிலை அமைக்க வேண்டும். ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரம் செறிந்த போர் நடத்திய தீரன் சின்னமலை வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், மக்களிடம் நாட்டுப்பற்றை அதிகரிக்கவும் இந்த சிலை உதவும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...