கோவையில் பேருந்து கவிழ்ந்து 5 பயணிகள் படுகாயம்

கோவை, டிசம்பர் 14

கோவையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து கேரளா பத்தினம் திட்டா பகுதிக்கு 34 பயணிகளுடன் கேரளா லைன் டிராவல்ஸ் தனியார் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டது.

பேருந்தை எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சஜன் என்பவர் இயக்கியுள்ளார்.

இன்று காலை 5 மணியளவில் அந்த பேருந்து எல்&டி பைபாஸ் அருகே சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

இது குறித்து தகவலறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்து பயணிகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...