கடலில் இறங்கும் விமானத்தில் முதன்முறையாக பிரதமர் மோடி பயணம்



டிசம்பர் 12

குஜராத் மாநிலம் ஆமதாபாத் சாலைப் பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி நிலத்திலும், கடலிலும் இறங்கும் விமானத்தில் பிரதமர் மோடி முதன்முறையாகப் பயணம் செய்ய உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அனைத்து இடங்களிலும் விமான நிலையங்கள் கட்ட முடியாது. இதனால், மத்திய அரசு நீர்வழிப்பாதைகளில் கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக சபர்மதி ஆற்றில் கடலில் இறங்கும் விமானம் தரையிறங்க உள்ளது. அந்த விமானத்தில் தரோய் அணை பகுதியிலிருந்து அம்பாஜி கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்ப உள்ளேன்.

ஆமதாபாத்தில் சாலை வழி பேரணிக்கு கட்சி திட்டமிட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. இதனையடுத்து, அம்பாஜி கோயிலுக்கு கடலில் இறங்கும் விமானத்தில் செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கூறுகையில், இந்தியாவின் வரலாற்றில் கடலில் இறங்கும் விமானம் சபர்மதி ஆற்றில் தரையிறங்க உள்ளது. இந்த விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்து அம்பாஜி கோயிலுக்கு சென்று திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...