மடத்துக்குளத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிசம்பர் 11:

திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளத்தில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்பாட்டம் 

செய்தனர்.

மடத்துக்குளத்தில் திருப்பூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக  அறிவித்து 184 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் ரூபாய் 74 கோடி மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனா் எனவும் மீதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் வலியுறுத்தினர்.

மேலும் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மடத்துக்குளத்தில் கட்டபட்டுள்ள அரசு மருத்துவமனையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மடத்துக்குளத்தில் உள்ள அரசு சா்க்கரை ஆலையை மேம்படுத்த 25 ரூபாய் கோடி ஒதுக்கி அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

அதே போல் பயிா்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இன்னும் காப்பீட்டு தொகை வழங்காமல் விவசாயிகளை அலைகழித்து வருகின்றனா், பாலுக்கு கொள்முதல் விலையை உயா்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க கோரி கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் 200க்கும் மேற்பட்டோா் கண்டன ஆா்பாட்டம் செய்தனா்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...