சூலூரில் விமானப்படையினருக்கான மனிதவள மேம்பாடு குறித்தப் பயிற்சிப்பட்டறை

கோவை, டிசம்பர் 08

இந்திய விமானப் படையின் சார்பில் மனிதவள மேம்பாடு குறித்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. 

கோவை மாவட்டம் சூலூர் அருகே இந்திய விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. அங்கு, கமாண்டர் சூரத்சிங் தலைமையில் விமானப்படையினருக்கான மனிதவள மேம்பாடு குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இதில், விமானப்படையின் துணை மார்ஷும், மூத்த நிர்வாகப் பொறுப்பாளருமான பி. சந்திரசேகர் பங்கேற்றார். 

இந்தப் பயிற்சிப் பட்டறையில், தெற்கு விமானப் படை கமாண்டர்கள் உள்பட 120-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, விமானப்படை வீரர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளுதல், பயிற்சி பெறுதல், வாழ்க்கை முறையை மதிப்பிடுதல், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பொதுநலன் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 

இதன்மூலம், இந்திய விமானப்படையின் மனிதவள மேம்பாட்டுக் கொள்கைகளை அறிந்து கொள்ள விமானப்படையினருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...