ஷேர் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம்

திருப்பூர், டிசம்பர் 7

திருப்பூரில்  ஷேர்ஆ ட்டோ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . 

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நல்லூர் வரை செல்லும் பயணிகள் வசதிக்காக ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் பயணித்து வருகின்றன . மற்ற ஆட்டோக்களை விட ஷேர் ஆட்டோ கட்டணம் குறைவென்பதால் பெரும்பாலன பொதுமக்கள் இதில் பயணித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று நல்லூர் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஷேர் ஆ ட்டோ வேலன் ஓட்டல் நிறுத்தம் கடந்த பின்பு குப்பை வண்டியை முந்தி செல்ல முயன்று சாலையில் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தால் ஆட்டோவில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர் . உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கபப்ட்டு அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல்துறை விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் . 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...