கோவையில் கொடி நாள் நிதி திரட்டும் பணியில் ஊர் காவல் படையினர்

கோவை, டிசம்பர் 7

கோவையில் கொடி நாள் நிதி திரட்டும் பணியில் ஊர் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 7-ம் நாள் கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளில் அரசு துறை அலுவலர்கள் உண்டியல் மூலமாக சக ஊழியர்களிடமும், பொதுமக்களிடம் நிதி வசூலித்து அதை அரசிடம் ஓப்படைப்பர்.

அதன் படி இன்று கோவை மாநகரை சேர்ந்த ஊர்காவல் படை வீரர்கள் இன்று கொடி நாள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.



கோவை மாநகரின் முக்கிய இடங்களிலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் நிதியை வசூலித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...