கோவைக்கு புதிய காவல் ஆணையர்

கோவை, நவம்பர் 14

திரு. கே. பெரியய்யா, கோவை காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  கோவை காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி  காவல் ஆணையராக  மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கோவை காவல் ஆணையராக இருந்த திரு. அமல்ராஜ், திருச்சி மாவட்ட காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட கூடுதல் ஆணையர் திரு. கே. பெரியய்யா, கோவை காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  

இதேபோல, திருச்சி காவல் ஆணையர் திரு. ஏ. அருண் சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையராகவும்,  காவல்துறை பொது விநியோக துறையில் ஐ.ஜி.,யாக இருந்த வெங்கட்ராமன் நிர்வாகத்துறை ஐ.ஜி.,யாகவும், நிர்வாக பிரிவில் ஐ.ஜி.,யாக இருந்த தினகரன் ஸ்தாபன ஐ.ஜி.,யாகவும், சென்னை பயிற்சி கல்லூரி ஐ.ஜி.,யாக சோனல்மிஸ்ரா, அமலாக்கத்துறை கண்காணிப்பாளராக அமானத் மாற்றப்பட்டுள்ளனர். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...