செயலற்று போன ”வாட்ஸ்அப்” செயலியால் பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி

நவம்பர் 3 : தற்போது மக்களோடு ஒன்றிப்போன ‛வாட்ஸ் அப்' செயலி சில நிமிடம் செயலற்று போனதால் பயன்பாட்டாளர்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சியுற்றனர்.

சமூக வலைதளமான ‛வாட்ஸ் அப்' செயலியை உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை பகிரவும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். ஆபத்து காலங்களில் இந்த செயலி மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது.

இந்த நிலையில், இன்று மதியம் 2.05 மணி முதல் 2.36 வரை, சில மணி நேரமாக வாட்ஸ்அப் செயலி திடீரென முடங்கியது. இதற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியா விட்டாலும், தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. வாட்ஸ்அப் செயலிழந்ததால் உலகம் முழுவதும் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

ஏறக்குறைய, 30 நிமிடத்தில் இந்த சேவை மீண்டும் துவங்கியது. இந்த திடீர் ஸ்தம்பிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...