அக்டோபர் 31: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், திருவள்ளூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், அண்டை மாநிலமான கேரளாவிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் கோவையில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், திருவள்ளூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், அண்டை மாநிலமான கேரளாவிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு தினங்களில் கோவையில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.