கோவை, அக்டோபர் 29: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கோவைப்புதூரில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
முன்னதாக, இப்போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அமைச்சர் நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் ஏ.சண்முகம், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, இப்போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அமைச்சர் நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் ஏ.சண்முகம், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.