நீலகிரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் நின்றபடி பயணம் செய்த பெண் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஜெ.சைபி. தற்போது, அவினாசியில் வசித்து வரும் இவர், அவினாசி பழைய பேருந்து நிலையம் தொடங்கி சேலம் மாநகர் வரை இரு சக்கர வாகனத்தில் நின்றபடி பயணம் செய்து மீண்டும் அவினாசி திரும்பி சாதனை படைத்துள்ளார்.
மொத்தம் 250 கிலோ மீட்டர் இடைவெளியில்லா பயணம், சுமார் 512 மணி நேரப்பயணம் என இந்த சாதனை பெண்மணி சரித்திரம் படைத்துள்ளார். இவரின் சாதனை யுஆர்எப் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

45 வயதான இவர் எந்த சாதனைக்கும் வயது ஓர் தடையல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக நிருபித்துள்ளார்.
சரித்திர சாதனை படைத்துள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஜெ.சைபி. தற்போது, அவினாசியில் வசித்து வரும் இவர், அவினாசி பழைய பேருந்து நிலையம் தொடங்கி சேலம் மாநகர் வரை இரு சக்கர வாகனத்தில் நின்றபடி பயணம் செய்து மீண்டும் அவினாசி திரும்பி சாதனை படைத்துள்ளார்.
மொத்தம் 250 கிலோ மீட்டர் இடைவெளியில்லா பயணம், சுமார் 512 மணி நேரப்பயணம் என இந்த சாதனை பெண்மணி சரித்திரம் படைத்துள்ளார். இவரின் சாதனை யுஆர்எப் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

45 வயதான இவர் எந்த சாதனைக்கும் வயது ஓர் தடையல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக நிருபித்துள்ளார்.
சரித்திர சாதனை படைத்துள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.