நீலகிரி மாவட்ட பெண்மணியின் வியக்கவைக்கும் அற்புத சாதனை

நீலகிரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் நின்றபடி பயணம் செய்த பெண் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஜெ.சைபி. தற்போது, அவினாசியில் வசித்து வரும் இவர், அவினாசி பழைய பேருந்து நிலையம் தொடங்கி சேலம் மாநகர் வரை இரு சக்கர வாகனத்தில் நின்றபடி பயணம் செய்து மீண்டும் அவினாசி திரும்பி சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் 250 கிலோ மீட்டர் இடைவெளியில்லா பயணம், சுமார் 512 மணி நேரப்பயணம் என இந்த சாதனை பெண்மணி சரித்திரம் படைத்துள்ளார். இவரின் சாதனை யுஆர்எப் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.



45 வயதான இவர் எந்த சாதனைக்கும் வயது ஓர் தடையல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக நிருபித்துள்ளார். 

சரித்திர சாதனை படைத்துள்ள இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...