அதிக அளவு ஏற்றுமதி செய்த தனியார் நிறுவனத்திற்கு விருது

கோவை, அக்டோபர் 28: கோவையில் செயல்பட்டு வரும் சொடலமுத்து அன்ட் கோ நிறுவனத்திற்கு சிறப்பு  ஏற்றுமதி விருதை கேரள அமைச்சர் வழங்கி கவிரவித்தார். 



கோவையை மையமாகக் கொண்டு ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் வெளிநாடுகளுக்கு அதிகளவிலான வர்த்தகத்தை செய்து வருகின்றன சில நிறுவனங்கள். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு, அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு, ஆண்டுதோறும் பொறியியல் ஏற்றுமதி மேம்பாடு கவுன்சில் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், 2015-2016 ஆம் ஆண்டில், அதிகளவில் ஏற்றுமதி செய்த சொடலமுத்து அன்ட் கோ நிறுவனம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. கே.எஸ். பாலமுருகனிடம், கேரள தொழில்துறை அமைச்சர் திரு. ஏ.சி. மொய்தீன் வழங்கினார். 

1970-ம் ஆண்டு முதல் காகிதக் கோண்கள், குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனம்,  அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், மெக்சிகோ, ரஷ்யா, எகிப்து, துருக்கி, தென்னாப்ரிக்கா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது. 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...