கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி அலுவலர்களுக்கு வார்டுகள் மறுவரையறை பயிற்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர்கள் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, அனைத்து உதவி ஆணையர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் மற்றும் மாநகர நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர்கள் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, அனைத்து உதவி ஆணையர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் மற்றும் மாநகர நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.