கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் “நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
பயிற்சி வழங்கப்படும் தலைப்புகள்:-
1. நெல்லி பானங்கள் - பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம்
2. நெல்லி ஜாம், அல்வா மற்றும் பட்டர்
3. நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல்
4. தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குறிய வழிமுறைகள்
ஆர்வமுள்ளவர்கள் 1,500 ரூபாயினை பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை - 641 003 என்ற முகவரி அல்லது 0422 - 6611268 / 1340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
பயிற்சி வழங்கப்படும் தலைப்புகள்:-
1. நெல்லி பானங்கள் - பழரச பானம் மற்றும் தயார் நிலை பானம்
2. நெல்லி ஜாம், அல்வா மற்றும் பட்டர்
3. நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல்
4. தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குறிய வழிமுறைகள்
ஆர்வமுள்ளவர்கள் 1,500 ரூபாயினை பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், கோவை - 641 003 என்ற முகவரி அல்லது 0422 - 6611268 / 1340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.