வால்பாறை பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி காளை மாடு பலி

வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி காளை மாடு உயிரிழந்ததைத் தொடர்ந்து சிறுத்தைப் புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் சுரேஷ் என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை ஸ்டேன்மோர் குடியிருப்புப் பகுதியில் அவரது கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த சிறுத்தைபுலி ஒன்று காளை மாட்டை தாக்கிக் கொன்றது.

இதேப்போன்று நேற்று மாலை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தைப்புலி அங்கு வளர்ப்பு கோழிகளை வேட்டையாடிச்சென்றது. 

வால்பாறைக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தைப் புலிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் வனத்துறையினர் விரைந்து கூண்டு வைத்து அவற்றை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...