5 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் இன்று முத்தண்ணன் குளத்தில் இருந்து அகற்றப்பட்டன.

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளங்களையும், நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

அதன்படி, இன்று (அக்டோபர் 22) 37-வது வார களப்பணியாக முத்தண்ணன் குளம் என்றழைக்கப்படும் குமாரசாமி குளத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கணப்பணியில் கோவை மாநகராட்சி, இஎப்ஐ கோயம்புத்தூர், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, இந்த களப்பணியில் 5 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளங்களையும், நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

அதன்படி, இன்று (அக்டோபர் 22) 37-வது வார களப்பணியாக முத்தண்ணன் குளம் என்றழைக்கப்படும் குமாரசாமி குளத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கணப்பணியில் கோவை மாநகராட்சி, இஎப்ஐ கோயம்புத்தூர், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, இந்த களப்பணியில் 5 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டன.