கொஞ்சம் இனிப்பு.. கொஞ்சம் பசுமை.. நெஞ்சம் நிறைய அன்பு..!


தீபாவளி என்றால் காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து முடித்துவிட்டு, பலகாரங்களை சாப்பிட்டுக் கொண்டே டி.வி.யில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி பார்ப்பது  ப அனைவரின் வழக்கம்.

ஆனால், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வெளியூர் மற்றும் உள்ளுர் பேருந்து நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த சுமார் 100 பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பசுமை தேசம் சார்பில் தீபாவளி வாழ்த்து கூறி, அவர்களுக்கு இனிப்பு, காரங்களுடன் துளசி நாற்று வழங்கப்பட்டது. இந்த எதிர்பாராத அன்பையும், வாழ்த்தையும் பெற்ற சில ஓட்டுனர்கள், எங்களையும் நேசிக்கிற மனுசங்க இருக்கிறார்கள் என்ற உற்சாகத்தை கொடுத்ததாகவும், இது எங்களுக்கு பெரிய அங்கீகாரம் என்றதுடன், நாங்களும் உங்களுடன் இணைந்து மரம் வைக்க தயார் என நெகிழ்ச்சியுடன் கூறினர்.

இவர்களுடன் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முகம் தெரியாத. மனிதர்களுக்கு இனிப்பு வழங்கி பிறரை மகிழ்வித்து தாங்களும் மகிழ்ந்த, இந்த தீபாவளி மறக்க முடியாததாய் அமைந்ததாகவும், இதேபோல, கடந்த நான்கு வருடங்களாக இந்தப் பணியை செய்து வருவதாக பசுமை தேசத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...