கன மழையால் பாதிக்கப்பட்ட உடுமலை கிராமத்தில் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

உடுமலை, பொன்னேரி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியினை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

உடுமலைக்கு உட்பட்ட பொன்னேரி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று (நேற்று) கன மழை பெய்து மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று (ஞாயிறு) அப்பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டார்.



அப்போது, அப்பகுதி மக்கள், கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது மழை பெய்துள்ளதாகவும், இதனால் குடியிருப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் புகார் அளித்தனர்.

தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...