தொழில்நிறுவனங்கள் வளர்ச்சியடைய டிஜிட்டல்மயமாக்கலில் கவனம் செலுத்த வேண்டும் - பிரிட்டன் தொழிலதிபர்

தொழில்நிறுவனங்கள் வளர்ச்சியடைய டிஜிட்டல்மயமாக்கலில் கவனம் செலுத்த வேண்டும் என பிரிட்டனில் நிறுவனங்களை நடத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 



தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியம் பிரிட்டனில் அட்ரியான் கன்சல்டிங் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  அவர் கோவையில் இண்டஸ் தொழில்முனைவோர் சார்பில் ”டெக்னாலஜி டிரைவர் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேசன் என்ற மாதந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். 



அப்போது, பாலசுப்ரமணியம் பேசுகையில், தொழிற்நிறுவனங்கள் டிஜிட்டல் முறைக்கு மாறினால், வர்த்தகம் சிறப்பாக நடைபெறும். டிஜிட்டல் மயமாக்குதலால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். வாடிக்கையாளர்களின் அனுபவம், செயல்பாடுகள் மற்றும் வியாபாரக் கட்டமைப்பு போன்றவைகளின் மூலமே டிஜிட்டல்மயமாக்குதல் தொழிற்நிறுவனங்களுக்கு சாத்தியம். என்று  கூறினார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...