கோவையில் பிரபல சிட்கோ நிறுவனம் மற்றும் கற்பகம் மருத்துவக் கல்லூரியின் இலவச மருத்துவ முகாம்



கோவையில் செயல்பட்டு வரும் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான சிட்கோவும், கொசிமாவும், கற்பகம் மருத்துவக்கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகின்றன.

கோவையில் பெரும்பாலானோர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கொசிமாவும், சிட்கோவும் கற்பகம் மருத்துவக்கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தன.

இதில், சிட்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வேலைபார்க்கும் தொ ழிலாளர்கள் அனைவரும் காய்ச்சல், சளி போன்றவற்றிகும், காயம் ஏற்பட்டால் முதலுதவிக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, அப்பகுதியில் இருக்கும் அனைத்து மக்களும் உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுaகின்றனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...