இளநிலை பட்டு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் அறிவிக்கப்பட்ட 378 இளநிலைபட்டு ஆய்வாளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவில் மனுதாரர்கள் பரிந்துரை செய்யப்படவுள்ளனர். 

இப்பணியிடங்களுக்கான தகுதிகள்:

வயது வரம்பு : 01.07.2017 அன்று வயதிற்குள் இருக்க வேண்டும். SCA/SC/ST/MBC/BCM/BC பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. 

கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் பட்டு வளர்ச்சியில் 6 மாத முன்அனுபவம் பதிவு செய்திருத்தல் வேண்டும் அல்லது எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் ஒசூர்பட்டு வளர்ச்சி பயிற்சி பள்ளியில் 6 மாதகால பட்டு வளர்ச்சி பயிற்சி சான்றிதழ் பதிவு செய்திருத்தல் வேண்டும். 

மேற்கண்ட வயதுவரம்பு, கல்வித்தகுதி, பயிற்சி சான்றிதழ்/ முன் அனுபவத்தினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து மனுதாரர்களும், ஆதரவற்ற விதவை, கலப்புமணம் புரிந்தோர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரை சார்ந்தோர், பணியிலிருக்கும் ராணுவத்தினரை சார்ந்தோர் போன்ற முன்னுரிமை பெற்ற மனுதாரர்களும் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை வரும் 16-ம் தேதியன்று அனைத்து சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வந்து உறுதி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரோஹினி  ஆர். ஃபாஜிபாக்கரே அறிவித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...