சேற்றில் சிக்கிய லாரி- போக்குவரத்து இடையூரில் சிக்கிய பொதுமக்கள்

கோவை - மேட்டுப்பாளையம் சாலையானது போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாகும். காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் என அன்றாடம் ஆயிரக் கணக்கானோர் இந்த சாலையினை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், இன்று மேட்டுப்பாளையம் சாலை என்ஜிஜிஓ காலனி கேட் அருகே லாரி ஒன்று சாலையின் திருப்பத்தில் திரும்ப முயன்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த சேற்றில் சிக்கியது. 



சாலையை குறுக்கிட்டவாறு லாரி நின்றதால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து, கிரேன் உதவியுடன் சேற்றில் இருந்து லாரி மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...