அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பி உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான உன்னி என்கிற ரமேஷ் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால், அவரது சகோதரர் மனோஜ்குமார் தனது நண்பர்களான வெள்ளியங்கிரி, விஜய் ஆனந்த்துடன் சேர்ந்து கொலை செய்ததாக கடந்த 2009-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோவை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கிருஷ்டோபர் இன்று உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட மேலும் இருவரான ஷங்கர், பாலு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...