நாட்டின் அனைத்து எல்லையிலும் இந்திய இராணுவம் வலுவாக உள்ளது- மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பேட்டி

நாட்டின் அனைத்து எல்லையிலும் இந்திய இராணுவம் வலுவாக போராடக்கூடிய நிலையில் உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.



கேரளாவில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங்  விமானம் மூலம் கோவை விந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

அரசியலில் வன்முறைகள் செல்லாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே பாஜக-வால் தற்போது கேரளாவில் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்களை எதிர்த்த சுமார் 250 பேர் கேரளாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

டோக்லாம் பிரச்சனையை பிரதமர் இந்திய, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்பில்லாமல் தீர்த்து வைத்துள்ளார். அனைத்து எல்லைகளிலும் நமது இராணுவம் வலுவாக போராடக்கூடிய நிலையில் தான் உள்ளது.

இவ்வாறு இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...