கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் அம்மனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி வாக்கச்சாவடி மையத்தில் இன்று வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது.
இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
