கோவை அரசு மருத்துவமனையில் விஷ காய்ச்சலால் ஒரே நாளில் சிறுமி உட்பட 4 பேர் பலி

கோவை மாவட்டத்தில் டெங்கு மற்றும் விஷ காய்ச்சலால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று விஷ காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிறுமி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த பிரியஹாசினி (6), திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சத்யவதி (8), வாணிஶ்ரீ (20), திருப்பூரைச் சேர்ந்த தரண்யா (10) ஆகிய நான்கு பேர் இன்று ஒரே நாளில் விஷ காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் தீவிரமாக பரவிவரும் டெங்கு மற்றும் விஷ காய்ச்சலுக்கு தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...