அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக உடலை தானமாக வழங்கிய முன்னாள் இராணுவ வீரர்


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள பிர்ந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (76). இவரது மனைவி ராஜலட்சுமி. இத்தம்பதியினருக்கு அஞ்ஜனா மற்றும் அப்பர்ணா ராஜன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

நாராயணன் 1963 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். இந்தியா - சீனா இடையேயான போரில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது தான் உயிரிழந்த பின் தனது உடலை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உடற்கூறு கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள நாராயணன் உடல் தானம் செய்துள்ளார்.



அதன்படி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சௌந்திரவேலிடம் உடல் தானத்திற்கான ஆவணங்களை நாராயணன் வழங்கினார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...