சி.ஆர்.பி.எப்பில் சிறந்த பயிற்சி பெற்ற வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

1939 ஆம் ஆண்டில் கிரவுன் ரிப்ரசன்டேட்டிவ் போலீஸ் என ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையாக உலகின் மிகப்பெரிய துணைப்படை படைப்பாக 10 ராபிட் ஏக்சன் போர்ஸ், 10 கோப்ரா பட்டாலியன் மற்றும் 6 பெண்கள் பட்டாலியன் படையும் உட்பட 241 பட்டாலியன்கள் கொண்டுள்ளது. தொழில்முறை அணுகுமுறை மற்றும் தேசபக்தி ஆர்வலர்கள் இந்த சக்தியை ஒற்றுமையுடன் பெருமை மற்றும் வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.



ஸ்ரீ. ராஜீவ் ராய் பட்நாகர். ஐ.பி.எஸ். இயக்குநர் ஜெனரல், சி.ஆர்.பி.எஃப் பல்வேறு சாதனைகளை உருவாக்கியுள்ளதுடன், நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் புதிய முறையை பயிற்றுவித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று (27.09..2017) நேரடி நியமனம் செய்யப்பட்ட துணைத் தளபதிகளின் 90 வது அணி, சத்தியப்பிரமாணம் செய்து, நாட்டின் சட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்காகவும் மற்றும் நாட்டின் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். DASO 90-வது அணி, கோவை மத்திய பயிற்சி கல்லூரியை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு வெளிப்புற மற்றும் உள்ளரங்க பாடங்களில் இவர்களுக்கு மிகவும் முறையான பயிற்சி பாடத்திட்டத்தை அளித்தனர்.

தொழில் நுட்பத்தின் மிக முக்கியமான முக்கியத்துவம் வாய்ந்த அறிவு, திறன் மற்றும் அணுகுமுறை, கலை பயிற்சி போன்றவற்றைப் பயன்படுத்தி மேம்பட்ட சரியான வழிமுறைகளின் மூலம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பாடங்களும் இந்த இளம் துணை அதிகாரிகளை இன்றைய சவால்களை நம்பிக்கையுடன் மற்றும் திறம்பட சவாலுக்கு முகங்கொடுக்க ஆழ்ந்த முறையில் கற்பிக்கப்பட்டன.

இறுதியில், DASO 90-வது அணியைச் சேர்ந்த பயிற்சியில் சிறந்த பயிற்சி பெற்றவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜீவ்ராய் பட்நாகர், ஸ்ரசைலேந்திரகுமார், கூடுதல் டிஜி, தெற்கு வட்டாரம், அபே ஏடிஜி (பயிற்சியாளர்), ஜி.எச்.பி. ராஜீ, ஐ.ஜி.பி. புபத்சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...