நீலகிரி மாவட்டம், குன்னூரில் புதிய சார்பு நீதிமன்ற கட்டிடத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் டி.கிருஷ்ணகுமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் என்.சத்தீஸ்குமார், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் போது சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் என்.சத்தீஸ்குமார், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோர் பங்கேற்றனர்.