4.5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான 5 வயது குழந்தையை பெற்றோருடன் ஒப்படைக்க முயற்சி

தஞ்சாவூர் பெரிய கோவில் பகுதியில் இருந்து கடந்த 4.5 ஆண்டுகளுக்கு முன் 6 மாத குழந்தையாக யாழினி (5) வயதான பெண் ஒருவரால் கடத்தப்பட்டார்.

கேரள மாநிலத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக கடத்திச் செல்லப்பட்ட குழந்தை தற்போது 5 வயதான நிலையில் கேரள மாநிலம், மாப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் நிலைய காவலர்களால் கண்டறியப்பட்டு 05.04.2016 அன்று மாப்புரம் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

எனவே, இக்குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரேனும் குழந்தையை தவறவிட்டு இருந்தால் உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் வளாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை உரிய ஆவணங்களுடன் 30 நாட்களுக்குள் தொடர்புகொள்ள வேண்டும்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...