தஞ்சாவூர் பெரிய கோவில் பகுதியில் இருந்து கடந்த 4.5 ஆண்டுகளுக்கு முன் 6 மாத குழந்தையாக யாழினி (5) வயதான பெண் ஒருவரால் கடத்தப்பட்டார்.
கேரள மாநிலத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக கடத்திச் செல்லப்பட்ட குழந்தை தற்போது 5 வயதான நிலையில் கேரள மாநிலம், மாப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் நிலைய காவலர்களால் கண்டறியப்பட்டு 05.04.2016 அன்று மாப்புரம் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
எனவே, இக்குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரேனும் குழந்தையை தவறவிட்டு இருந்தால் உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் வளாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை உரிய ஆவணங்களுடன் 30 நாட்களுக்குள் தொடர்புகொள்ள வேண்டும்.
கேரள மாநிலத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக கடத்திச் செல்லப்பட்ட குழந்தை தற்போது 5 வயதான நிலையில் கேரள மாநிலம், மாப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் நிலைய காவலர்களால் கண்டறியப்பட்டு 05.04.2016 அன்று மாப்புரம் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
எனவே, இக்குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரேனும் குழந்தையை தவறவிட்டு இருந்தால் உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் வளாகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை உரிய ஆவணங்களுடன் 30 நாட்களுக்குள் தொடர்புகொள்ள வேண்டும்.