கோவை முத்தாரம்மன் கோவிலில் கலைகட்டிய தசரா கொண்டாட்டம்


கோவை சங்கனூர் பகுதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகையினை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பல்வேறு வேடமணிந்து இன்று ஊர்வலமாக சென்றனர். 



இந்நிகழ்வின் போது வேண்டுதலுக்கு ஏற்ப காளி வேடம், கருங்காளி வேடம், சுடலைமாடச்சாமி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் தானம் பெருவது வழக்கம்.



ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையின் இறுதி நாள் கொண்டாட்டத்திற்கு திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டிணத்தில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு சென்று வழிபடுவர்.

விஜயதசமிக்கு அடுத்தநாள் காளிக்கடவுள் அறக்கர்களை கொல்வது ஐதீக நிகழ்வாகும்.



கோவை முத்தாரம்மன் கோயிலில் கலைகட்டிய தசரா வழிபாட்டு நிகழ்வில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாக செல்வது காளி கடவுள் பக்தர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...