வடமாநில தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வடமாநில தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும், அதிக சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றப்படும் வடமாநில தொழிலாளர்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர்ந்தோர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து புலம்பெயர்ந்தோர் சங்கத்தினர் கூறியதாவது:-

கோவை ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 20ம் தேதி அதிக சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வடமாநில இளைஞர்கள் சிலரை விற்பனை செய்ததை தடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர். இதுபோக பல வெளிமாநில இளைஞர்கள் கொத்தடிமைகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளனர். 

எனவே, காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தவேண்டும். மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கான பணிபாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...