சுற்றுலா பயணிகளின் கண்களைக் கவரும் உதகை அரசு தாவரவியல் பூங்கா

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இவ்வாண்டு இரண்டாம் பருவத்தினை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான சுமார் 2.5 லட்சம் மலர் செடிகள் கொண்டு மலர் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூத்து சுற்றுலாப் பயணிகளின் கண்ணிற்கு விருந்தாக காட்சியளித்து வருகிறது.

மேலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இரண்டாம் பருவத்திற்கான 70 வகையான மலர்செடிகளான டேலியா, டெல்பீனியம், சால்வியா, இன்காமேரிகோல்டு, பிரஞ்சுமேரிகோல்டு, பேன்சி, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், பெட்டுனியா, கிரைசாந்தியம், பென்டாஸ், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம் உள்ளிட்ட 10 ஆயிரம் மலர்த்தொட்டிகள் காட்சித் திடலில் அடுக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட் ஆட்சியரால் துவங்கி வைக்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...