வாளையார் வனப்பகுதியில் மாணவர்கள் தூய்மை பணி

கோவை மாவட்டம் வாளையார் வனபகுதியில் மாணவ மாணவிகள் தூய்மை பணி மேற்கொண்டனர்.



வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை , ரத்தினம் கல்லூரின் இயற்க்கை இயக்கம் சார்பில் வாளையார் வனப்பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட்டது . மதுக்கரை வனச்சரகர் அலுவலர் செந்தில்குமார் காட்டின் முக்கியத்துவம் பற்றியும் குப்பைகளைபற்றியும் விழிப்புணர்வு உரைம்நிகழ்த்தி பணியை துவக்கி வைத்தார் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் மாணவர்கள் தன்னார்வத்தோடு கலந்துகொண்டு குப்பைகளை களைந்து பாதைகளை தூய்மை செய்தனர் இயற்கை இயக்கத்தின் தலமை ஒருங்கிணைப்பாளர் பண்பு செல்வன் ( உதவி பேராசிரியர் ) வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டனையின் கோவை மாவட்ட ஒருகிணைப்பாளர் சிராஜ்தீன் கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஒருங்கினைத்தார்கள் , மாணவர்கள் உத்வேகத்துடன் குப்பைகளை அகற்றினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...