கோவை மாவட்டம் வாளையார் வனபகுதியில் மாணவ மாணவிகள் தூய்மை பணி மேற்கொண்டனர்.

வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை , ரத்தினம் கல்லூரின் இயற்க்கை இயக்கம் சார்பில் வாளையார் வனப்பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட்டது . மதுக்கரை வனச்சரகர் அலுவலர் செந்தில்குமார் காட்டின் முக்கியத்துவம் பற்றியும் குப்பைகளைபற்றியும் விழிப்புணர்வு உரைம்நிகழ்த்தி பணியை துவக்கி வைத்தார் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் மாணவர்கள் தன்னார்வத்தோடு கலந்துகொண்டு குப்பைகளை களைந்து பாதைகளை தூய்மை செய்தனர் இயற்கை இயக்கத்தின் தலமை ஒருங்கிணைப்பாளர் பண்பு செல்வன் ( உதவி பேராசிரியர் ) வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டனையின் கோவை மாவட்ட ஒருகிணைப்பாளர் சிராஜ்தீன் கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஒருங்கினைத்தார்கள் , மாணவர்கள் உத்வேகத்துடன் குப்பைகளை அகற்றினர்.

வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை , ரத்தினம் கல்லூரின் இயற்க்கை இயக்கம் சார்பில் வாளையார் வனப்பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட்டது . மதுக்கரை வனச்சரகர் அலுவலர் செந்தில்குமார் காட்டின் முக்கியத்துவம் பற்றியும் குப்பைகளைபற்றியும் விழிப்புணர்வு உரைம்நிகழ்த்தி பணியை துவக்கி வைத்தார் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் மாணவர்கள் தன்னார்வத்தோடு கலந்துகொண்டு குப்பைகளை களைந்து பாதைகளை தூய்மை செய்தனர் இயற்கை இயக்கத்தின் தலமை ஒருங்கிணைப்பாளர் பண்பு செல்வன் ( உதவி பேராசிரியர் ) வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டனையின் கோவை மாவட்ட ஒருகிணைப்பாளர் சிராஜ்தீன் கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஒருங்கினைத்தார்கள் , மாணவர்கள் உத்வேகத்துடன் குப்பைகளை அகற்றினர்.