கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் மாநகராட்சியும், கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா என்னும் தனியார் நிறுவனமும் இணைந்து மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் இதர கட்டிடங்கள் ஆகியவற்றின் தகவல்களை சேகரித்து கணினிமயமாக்கும் பணியினை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்திகேயன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மத்திய மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மத்திய மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.