தடாகம் சாலை, கோவில்மேடு, சின்ன தடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தலித் சேனா கட்சியினர் தலைமையில் கண்ணில் கருப்பு துணி கட்டி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
பல வருடங்களாக புறம்போக்கு நிலத்தில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளாமல் தங்களை அலைகழித்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்களது மனுவின் மீது நவடிக்கை மேற்கொண் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
பல வருடங்களாக புறம்போக்கு நிலத்தில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளாமல் தங்களை அலைகழித்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்களது மனுவின் மீது நவடிக்கை மேற்கொண் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.