மலைமாவட்டமான நீலகிரியில், பசுமையைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான உதகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், உதகையின் முக்கிய பகுதிகளில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நீலகிரியின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் அதிரடியாக செயல்பட்டு வரும் இன்னசென்ட் திவ்யா, அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சட்டவிரோதமாக பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் கடையின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், நீலகிரியின் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றது முதல் அதிரடியாக செயல்பட்டு வரும் இன்னசென்ட் திவ்யா, அங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சட்டவிரோதமாக பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் கடையின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.