சோமனூர் பேருந்துநிலையம் இடிந்து விழுந்த விவகாரம் : நகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட்

கோவை கருமத்தம்பட்டி-யை அடுத்த சோமனூரில் உள்ள பேருந்து நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், பேருந்து நிலைய கட்டிடம் கட்டுவதில் ஏற்பட்ட குளறுபடியுமே இந்த விபத்திற்கான காரணம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த சூழலில், சோமனூர் பேருந்து நிலைய கட்டிட கட்டுமான பணியின் போது அங்கு உதவி பொறியாளராக செயல்பட்ட பரமசிவம் என்பவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. 

தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பரமசிவம் விருதுநகர் நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...