சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விவகாரம்: விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்


கோவை கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூரில் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து நிகழ்ந்ததற்கு இயற்கை சீற்றங்களன்று மனித தவறுகளே மிக முக்கிய காரணமென்று, நிபுணர்களின் கருத்துக்களோடு சிம்ப்ளிசிட்டி செய்தி வெளியிட்டிருந்தது. 

மேலும், பேருந்து நிலைய கட்டிடம் கட்டியதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும், அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும் ககன் தீப் சிங் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...