கோவையில் ஒரே நாளில் 457 விழுக்காடு மழை பதிவு

தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து வரும் நிலையில், கோவை உள்ளிட்ட பகுதியில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சூலூர், வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 457 விழுக்காடு மழை பதிவாகியுள்ளது.

கோவை மழை அளவு விபரம்:-

1. சின்னகல்லார் - 67.00 மி.மி

2. சின்கோனா - 63.00 மி.மி

3. வால்பாறை - 52.00 மி.மி

4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 51.00 மி.மி

5. பொள்ளாச்சி - 6.00 மி.மி

6. மேட்டுப்பாளையம் - 51.20 மி.மி

7. கோவை தெற்கு - 24.00 மி.மி

8. சூலூர் - 29.20 மி.மி

9. பீளமேடு, விமான நிலையம் - 12.60 மி.மி

10. வேளாண் பல்கலைக் கழகம் - 38.00 மி.மி

11. அன்னூர் - 45.00 மி.மி

12. பெரியநாயக்கன்பாளையம் - 18.00 மி.மி

மொத்த மழையின் அளவு - 457.00 மி.மி

சாரசரி மழையின் அளவு - 38.08 மி.மி

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...