கேரளாவைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (36) என்பவர் தனது அலுவலகப் பணியினை முடித்துக் கொண்டு வீடுதிரும்புவதற்காக தனது காரை இயக்கியுள்ளார். அப்போது திடீரென காரின் எஞ்சின் பகுதி தீபற்றி எரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காரில் இருந்து அதிர்ஷ்டவசமாக வெளியேறி உயிர்தப்பினார். தொடர்ந்து, தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள் போராடி தீயினை அனைத்தனர். இதன்மூலம் அருகில் இருந்த கார்களுக்கும் தீபரவி பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காரில் இருந்து அதிர்ஷ்டவசமாக வெளியேறி உயிர்தப்பினார். தொடர்ந்து, தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள் போராடி தீயினை அனைத்தனர். இதன்மூலம் அருகில் இருந்த கார்களுக்கும் தீபரவி பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.