புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், 8 வது ஊதிய மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்திலும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தங்களது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தங்களது, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும், நாளை (09.09.2017) அடுத்தக்கட்டப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்மெ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்திலும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தங்களது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தங்களது, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும், நாளை (09.09.2017) அடுத்தக்கட்டப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்மெ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.