அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை நீக்க ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். 

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மாற்றம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தது.

இதையடுத்து, உயர்நீதிமன்றம், அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...