வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

விநாயகர் சதுர்த்தி தினத்தினை முன்னிட்டு வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட சிலைகள் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.



அதனைத்தொடர்ந்து, கடந்த ஞாயிறன்று மாலை (ஆகஸ்ட் 27) வால்பாறையின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில், வால்பாறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வாளர் மற்றும் வால்பாறை, முடீஸ், சோலையார் அணை, காடம்பாறை, அட்டகட்டி போன்ற பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...