தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றுவதைக் கண்டித்து கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சுகாதார செவிலியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் பிக்மி (pregnant infant chart monitoring evaluation) முறையை மாற்றி குடும்ப பதிவேடு மற்றும் தகுதியான இணை முறையை பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

இப்போது சுகாதாரத் துறை நடைமுறைப்படுத்தி உள்ள முறையால் கர்பிணி பெண்ணின் பெயர், கணவர் பெயர், முழு உடல் பரிசோதனை விபரம், குழந்தை பிறந்த விபரங்கள் உள்ளிட்டவைகளை கணினியில் பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவால் செவிலியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்த முறையினை கைவிட்டு பழைய முறையையே அமல்படுத்த வேண்டுமெனவும் கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...