கோவை மாநகராட்சி, உள்ளாட்சித் தேர்தல் 2016-ல் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் தங்கள் செலுத்திய வைப்புத் தொகையை மீள பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்குமாறு, தேர்தல் நடத்தும் அலுவலர், ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல் 2016-ல் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் செலுத்திய வைப்புத் தொகையை மீள பெற்றுக் கொள்ள ஏற்கனவே தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைப்புத் தொகையை இதுவரை மீள பெறாதவர்கள் தொகை செலுத்திய அசல் இரசீதுடன், தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து வைப்புத் தொகையை பெற்றுக்கொள்ள, தேர்தல் நடத்தும் அலுவலர், ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல் 2016-ல் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் செலுத்திய வைப்புத் தொகையை மீள பெற்றுக் கொள்ள ஏற்கனவே தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைப்புத் தொகையை இதுவரை மீள பெறாதவர்கள் தொகை செலுத்திய அசல் இரசீதுடன், தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து வைப்புத் தொகையை பெற்றுக்கொள்ள, தேர்தல் நடத்தும் அலுவலர், ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.