கோவையில் ஐடி ஊழியரை வழிமறித்து பணம், வாகனம் திருடிய மர்ம கும்பல்



கோவையில் இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்றுகெண்டிருந்த மென் பொறியாளரை வழிமறித்து அவரிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்றுகொடிருந்துள்ளார். பாப்பம்பட்டி அருகே இவர் சென்றுகொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கத்தியைக் காட்டி மிரட்டி தாமோதரனிடம் இருந்து பணம், செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை திருடிவிட்டு அவரை கட்டி போட்டு தப்பி சென்றனர்.

இது குறித்து தாமோதரன் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தனியாக சென்ற நபரை வழி மறித்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...