தமிழக துணை முதலமைச்சராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிஐஐ வாழ்த்து

தமிழக துணை முதலமைச்சராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கோவை சிஐஐ இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிஐஐ கோவை மண்டலத்தின் தலைவர் எஸ்.நாராயணன் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக அமைச்சரவைக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளது மேலும் வளர்ச்சியை உறுதி செய்யும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமூக, பொருளாதார முன்முயற்சியினை மேம்படுத்தி வருகிறார். தற்போது, ஒன்றை அணியாக அதிமுக இணைந்துள்ள சூழலில் பன்னீர் செல்வத்திற்கு நிதித்துறை பொருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் நிறுவனங்களின் மீது தனி கவனம் கொள்ளப்படும். 

புதிய முதலீடுகளை ஈர்ப்பது, கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முயற்சி, மாவட்ட வளர்ச்சி மற்றும் எம்எஸ்எம்இ-கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் தமிழகம் வளர்ச்சியடையும்.

தற்போது, மாநில அரசுடன் சிஐஐ நெருக்கமான உறவினை ஏற்படுத்தி பணியாற்றும்" என்றார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...