தமிழக துணை முதலமைச்சராக பதவியேற்கும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கோவை சிஐஐ இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிஐஐ கோவை மண்டலத்தின் தலைவர் எஸ்.நாராயணன் தெரிவித்துள்ளதாவது:-
தமிழக அமைச்சரவைக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளது மேலும் வளர்ச்சியை உறுதி செய்யும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமூக, பொருளாதார முன்முயற்சியினை மேம்படுத்தி வருகிறார். தற்போது, ஒன்றை அணியாக அதிமுக இணைந்துள்ள சூழலில் பன்னீர் செல்வத்திற்கு நிதித்துறை பொருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் நிறுவனங்களின் மீது தனி கவனம் கொள்ளப்படும்.
புதிய முதலீடுகளை ஈர்ப்பது, கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முயற்சி, மாவட்ட வளர்ச்சி மற்றும் எம்எஸ்எம்இ-கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் தமிழகம் வளர்ச்சியடையும்.
தற்போது, மாநில அரசுடன் சிஐஐ நெருக்கமான உறவினை ஏற்படுத்தி பணியாற்றும்" என்றார்.
இதுகுறித்து, சிஐஐ கோவை மண்டலத்தின் தலைவர் எஸ்.நாராயணன் தெரிவித்துள்ளதாவது:-
தமிழக அமைச்சரவைக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளது மேலும் வளர்ச்சியை உறுதி செய்யும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமூக, பொருளாதார முன்முயற்சியினை மேம்படுத்தி வருகிறார். தற்போது, ஒன்றை அணியாக அதிமுக இணைந்துள்ள சூழலில் பன்னீர் செல்வத்திற்கு நிதித்துறை பொருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் நிறுவனங்களின் மீது தனி கவனம் கொள்ளப்படும்.
புதிய முதலீடுகளை ஈர்ப்பது, கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முயற்சி, மாவட்ட வளர்ச்சி மற்றும் எம்எஸ்எம்இ-கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் தமிழகம் வளர்ச்சியடையும்.
தற்போது, மாநில அரசுடன் சிஐஐ நெருக்கமான உறவினை ஏற்படுத்தி பணியாற்றும்" என்றார்.