மதவாத பாஜகவுடன் அதிமுக இணைந்திருப்பது அக்கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் ஆபத்து- சிபிஎம் பிரகாஷ்காரத்

மதவாத பாஜக-வுடன் அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கும் அக்கட்சிக்கும் ஆபத்தானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.

கோவையில் இன்று அரசியல் கட்சிகள் இணைந்து துவங்கும் கோவை மக்கள் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.

அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பிரகாஷ்காரத் பேட்டியளித்தபோது கூறியதாவது:- அதிமுக இரு அணிகள் இணைப்பு என்பது சந்தர்ப்பவாதம். இதன் பின்னணியில் பாஜக உள்ளது. மதவாத பாஜக-வுடன் அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கும் அதிமுக கட்சிக்கும் ஆபத்தானது. அதிமுகவின் இந்த சந்தர்ப்பவாத முடிவை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என சிபிஎம் ட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...